1.1 பாயிரவியல்
1.1.1 கடவுள் வாழ்த்து
| அகர முதல எழுத்தெல்லாம் ஆதி | 1 |
| கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் | 2 |
| மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் | 3 |
| வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு | 4 |
| இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் | 5 |
| பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க | 6 |
| தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் | 7 |
| அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் | 8 |
| கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் | 9 |
| பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் | 10 |
1.1.2 வான்சிறப்பு
| வான்நின்று உலகம் வழங்கி வருதலால் | 11 |
| துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் | 12 |
| விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து | 13 |
| ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் | 14 |
| கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே | 15 |
| விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே | 16 |
| நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி | 17 |
| சிறப்பொடு பூசனை செல்லாது வானம் | 18 |
| தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் | 19 |
| நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் | 20 |
1.1.3. நீத்தார் பெருமை
| ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து | 21 |
| துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து | 22 |
| இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் | 23 |
| உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் | 24 |
| ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் | 25 |
| செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் | 26 |
| சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் | 27 |
| நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து | 28 |
| குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | 29 |
| அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் | 30 |
1.1.4. அறன்வலியுறுத்தல்
| சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு | 31 |
| அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை | 32 |
| ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | 33 |
| மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் | 34 |
| அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | 35 |
| அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது | 36 |
| அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை | 37 |
| வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் | 38 |
| அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் | 39 |
| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு | 40 |
1.2. இல்லறவியல்
1.2.1. இல்வாழ்க்கை
| இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் | 41 |
| துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் | 42 |
| தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு | 43 |
| பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை | 44 |
| அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை | 45 |
| அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் | 46 |
| இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் | 47 |
| ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை | 48 |
| அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் | 49 |
| வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் | 50 |
1.2.2 வாழ்க்கைத் துணைநலம்
| மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் | 51 |
| மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை | 52 |
| இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் | 53 |
| பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் | 54 |
| தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் | 55 |
| தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற | 56 |
| சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் | 57 |
| பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் | 58 |
| புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் | 59 |
| மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் | 60 |
1.2.3 புதல்வரைப் பெறுதல்
| பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த | 61 |
| எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் | 62 |
| தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் | 63 |
| அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் | 64 |
| மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் | 65 |
| குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் | 66 |
| தந்தை மகற்காற்று நன்றி அவையத்து | 67 |
| தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து | 68 |
| ஈன்ற பொழுதின் பெரிதவக்கும் தன்மகனைச் | 69 |
| மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை | 70 |
1.2.4 அன்புடைமை
| அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் | 71 |
| அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் | 71 |
| அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு | 73 |
| அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் | 74 |
| அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து | 75 |
| அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் | 76 |
| என்பி லதனை வெயில்போலக் காயுமே | 77 |
| அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் | 78 |
| புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை | 79 |
| அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு | 80 |
1.2.5. விருந்தோம்பல்
| இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி | 81 |
| விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா | 82 |
| வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை | 83 |
| அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து | 84 |
| வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி | 85 |
| செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் | 86 |
| இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் | 87 |
| பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி | 88 |
| உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா | 89 |
| மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து | 90 |
|
|
1.2.6 இனியவைகூறல்
| இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் | 91 |
| அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து | 92 |
| முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் | 93 |
| துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் | 94 |
| பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு | 95 |
| அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை | 96 |
| நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று | 97 |
| சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் | 98 |
| இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ | 99 |
| இனிய உளவாக இன்னாத கூறல் | 100 |
1.2.7 செய்ந்நன்றி அறிதல்
| செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் | 101 |
| காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் | 102 |
| பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் | 103 |
| தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் | 104 |
| உதவி வரைத்தன்று உதவி உதவி | 105 |
| மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க | 106 |
| எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் | 107 |
| நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது | 108 |
| கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த | 109 |
| எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை | 110 |
1.2.8 நடுவு நிலைமை
| தகுதி எனவொன்று நன்றே பகுதியால் | 111 |
| செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி | 112 |
| நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை | 113 |
| தக்கார் தகவிலர் என்பது அவரவர் | 114 |
| கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் | 115 |
| கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் | 116 |
| கெடுவாக வையாது உலகம் நடுவாக | 117 |
| சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் | 118 |
| சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா | 119 |
| வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் | 120 |
1.2.9. அடக்கமுடைமை
| அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை | 121 |
| காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் | 122 |
| செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து | 123 |
| நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் | 124 |
| எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் | 125 |
| ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் | 126 |
| யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் | 127 |
| ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் | 128 |
| தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே | 129 |
| கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி | 130 |
1.2.10. ஒழுக்கமுடைமை
| ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் | 131 |
| பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் | 132 |
| ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் | 133 |
| மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் | 134 |
| அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை | 135 |
| ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் | 136 |
| ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் | 137 |
| நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் | 138 |
| ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய | 139 |
| உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் | 140 |
1.2.11. பிறனில் விழையாமை
| பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து | 141 |
| அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை | 142 |
| விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் | 143 |
| எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் | 144 |
| எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் | 145 |
| பகைபாவம் அச்சம் பழியென நான்கும் | 146 |
| அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் | 147 |
| பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு | 148 |
| நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் | 149 |
| அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் | 150 |
1.2.12. பொறையுடைமை
| அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை | 151 |
| பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை | 152 |
| இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் | 153 |
| நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை | 154 |
| ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் | 155 |
| ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் | 156 |
| திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து | 157 |
| மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் | 158 |
| துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் | 159 |
| உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் | 160 |
1.2.13 அழுக்காறாமை
| ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து | 161 |
| விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் | 162 |
| அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் | 163 |
| அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் | 164 |
| அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் | 165 |
| கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் | 166 |
| அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் | 167 |
| அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் | 168 |
| அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் | 169 |
| அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் | 170 |
1.2.14. வெஃகாமை
| நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் | 171 |
| படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் | 172 |
| சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே | 173 |
| இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற | 174 |
| அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் | 175 |
| அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் | 176 |
| வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் | 177 |
| அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை | 178 |
| அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் | 179 |
| இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் | 180 |
1.2.15. புறங்கூறாமை
| அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் | 181 |
| அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே | 182 |
| புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் | 183 |
| கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க | 184 |
| அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் | 185 |
| பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் | 186 |
| பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி | 187 |
| துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் | 188 |
| அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் | 189 |
| ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் | 190 |
1.2.16. பயனில சொல்லாமை
| பல்லார் முனியப் பயனில சொல்லுவான் | 191 |
| பயனில பல்லார்முன் சொல்லல் நயனில | 192 |
| நயனிலன் என்பது சொல்லும் பயனில | 193 |
| நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் | 194 |
| சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில | 195 |
| பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல் | 196 |
| நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் | 197 |
| அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் | 198 |
| பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த | 199 |
| சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க | 200 |
1.2.17. தீவினையச்சம்
| தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் | 201 |
| தீயவை தீய பயத்தலால் தீயவை | 202 |
| அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய | 203 |
| மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் | 204 |
| இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் | 205 |
| தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால | 206 |
| எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை | 207 |
| தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை | 208 |
| தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் | 209 |
| அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் | 210 |
1.2.18. ஒப்புரவறிதல்
| கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு | 211 |
| தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு | 212 |
| புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே | 213 |
| ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் | 214 |
| ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் | 215 |
| பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் | 216 |
| மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் | 217 |
| இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் | 218 |
| நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர | 219 |
| ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் | 220 |
|
|
1.2.19. ஈகை
| வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் | 221 |
| நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் | 222 |
| இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் | 223 |
| இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் | 224 |
| ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை | 225 |
| அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் | 226 |
| பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் | 227 |
| ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை | 228 |
| இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய | 229 |
| சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் | 230 |
1.2.20. புகழ்
| ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது | 231 |
| உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று | 232 |
| ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் | 233 |
| நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் | 234 |
| நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் | 235 |
| தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் | 236 |
| புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை | 237 |
| வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் | 238 |
| வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா | 239 |
| வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய | 240 |
இல்லறவியல் முற்றிற்று
1.3.1 அருளுடைமை
| அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் | 241 |
| நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் | 242 |
| அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த | 243 |
| மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப | 244 |
| அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் | 245 |
| பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி | 246 |
| அருளில்ார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு | 247 |
| பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் | 248 |
| தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் | 249 |
| வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் | 250 |
1.3.2. புலான்மறுத்தல்
| தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் | 251 |
| பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி | 252 |
| படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் | 253 |
| ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் | 254 |
| உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண | 255 |
| தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் | 256 |
| உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் | 257 |
| செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் | 258 |
| அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் | 259 |
| கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி | 260 |
1.3.3 தவம்
| உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை | 261 |
| தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை | 262 |
| துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் | 263 |
| ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் | 264 |
| வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் | 265 |
| தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் | 266 |
| சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் | 267 |
| தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய | 268 |
| கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் | 269 |
| இலர்பல ராகிய காரணம் நோற்பார் | 270 |
1.3.4. கூடாவொழுக்கம்
| வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் | 271 |
| வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் | 272 |
| வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் | 273 |
| தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து | 274 |
| பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று | 275 |
| நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து | 276 |
| புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி | 277 |
| மனத்தது மாசாக மாண்டார் நீராடி | 278 |
| கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன | 279 |
| மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் | 280 |
1.3.5. கள்ளாமை
| எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் | 281 |
| உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் | 282 |
| களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து | 283 |
| களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் | 284 |
| அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் | 285 |
| அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் | 286 |
| களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் | 287 |
| அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் | 288 |
| அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல | 289 |
| கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் | 290 |
1.3.6. வாய்மை
| வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் | 291 |
| பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த | 292 |
| தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் | 293 |
| உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் | 294 |
| மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு | 295 |
| பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை | 296 |
| பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற | 297 |
| புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை | 298 |
| எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் | 299 |
| யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் | 300 |
1.3.7 வெகுளாமை
| செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் | 301 |
| செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் | 302 |
| மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய | 303 |
| நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் | 304 |
| தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் | 305 |
| சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் | 306 |
| சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு | 307 |
| இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் | 308 |
| உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் | 309 |
| இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் | 310 |
1.3.8 இன்னாசெய்யாமை
| சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா | 311 |
| கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா | 312 |
| செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் | 313 |
| இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண | 314 |
| அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் | 315 |
| இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை | 316 |
| எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் | 317 |
| தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ | 318 |
| பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா | 319 |
| நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் | 320 |
1.3.9 கொல்லாமை
| அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் | 321 |
| பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் | 322 |
| ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் | 323 |
| நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் | 324 |
| நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் | 325 |
| கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் | 326 |
| தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது | 327 |
| நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் | 328 |
| கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் | 329 |
| உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் | 330 |
1.3.10 நிலையாமை
| நில்லாத வற்றை நிலையின என்றுணரும் | 331 |
| கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் | 332 |
| அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் | 333 |
| நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் | 334 |
| நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை | 335 |
| நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் | 336 |
| ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப | 337 |
| குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே | 338 |
| உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி | 339 |
| புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் | 340 |
1.3.11 துறவு
| யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் | 341 |
| வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் | 342 |
| அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் | 343 |
| இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை | 344 |
| மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் | 345 |
| யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு | 346 |
| பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் | 347 |
| தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி | 348 |
| பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று | 349 |
| பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் | 350 |
1.3.12 மெய்யுணர்தல்
| பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் | 351 |
| இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி | 352 |
| ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் | 353 |
| ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே | 354 |
| எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் | 355 |
| கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் | 356 |
| ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் | 357 |
| பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் | 358 |
| சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் | 359 |
| காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் | 360 |
1.3.13 அவாவறுத்தல்
| அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் | 361 |
| வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது | 362 |
| வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை | 363 |
| தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது | 364 |
| அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் | 365 |
| அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை | 366 |
| அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை | 367 |
| அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் | 368 |
| இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் | 369 |
| ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே | 370 |
துறவறவியல் முற்றிற்று.
1.4 ஊழியல்
1.4.1. ஊழ்
| ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் | 371 |
| பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் | 372 |
| நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் | 373 |
| இருவேறு உலகத்து இயற்கை திருவேறு | 374 |
| நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் | 375 |
| பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் | 376 |
| வகுத்தான் வகுத் வகையல்லால் கோடி | 377 |
| துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால | 378 |
| நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் | 379 |
| ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று | 380 |
ஊழியல் முற்றிற்று
அறத்துப்பால் முற்றிற்று
2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.1 இறைமாட்சி
| படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் | 381 |
| அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் | 382 |
| தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் | 383 |
| அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா | 384 |
| இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த | 385 |
| காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் | 386 |
| இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் | 387 |
| முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு | 388 |
| செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் | 389 |
| கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் | 390 |
2.1.2 கல்வி
| கற்க கசடறக் கற்பவை கற்றபின் | 391 |
| எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் | 392 |
| கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு | 393 |
| உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் | 394 |
| உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் | 395 |
| தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் | 396 |
| யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் | 397 |
| ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு | 398 |
| தாமின் புறுவது உலகின் புறக் கண்டு | 399 |
| கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு | 400 |
2.1.3 கல்லாமை
| அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய | 401 |
| கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் | 402 |
| கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் | 403 |
| கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் | 404 |
| கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து | 405 |
| உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் | 406 |
| நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் | 407 |
| நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே | 408 |
| மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் | 409 |
| விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் | 410 |
2.1.4 கேள்வி
| செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் | 411 |
| செவுக்குண வில்லாத போழ்து சிறிது | 412 |
| செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் | 413 |
| கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு | 414 |
| இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே | 415 |
| எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் | 416 |
| பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் | 417 |
| கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் | 418 |
| நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய | 419 |
| செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் | 420 |
2.1.5 அறிவுடைமை
| அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் | 421 |
| சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ | 422 |
| எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் | 423 |
| எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் | 424 |
| உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் | 425 |
| எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு | 426 |
| அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் | 427 |
| அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது | 428 |
| எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை | 429 |
| அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் | 430 |
2.1.6 குற்றங்கடிதல்
| செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் | 431 |
| இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா | 432 |
| தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் | 433 |
| குற்றமே காக்க பொருளாகக் குற்றமே | 434 |
| வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் | 435 |
| தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் | 436 |
| செயற்பால செய்யா திவறியான் செல்வம் | 437 |
| பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் | 438 |
| வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க | 439 |
| காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் | 440 |
|
|
2.1.7 பெரியாரைத் துணைக்கோடல்
| அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை | 441 |
| உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் | 442 |
| அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் | 443 |
| தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் | 444 |
| சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் | 445 |
| தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் | 446 |
| இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே | 447 |
| இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் | 448 |
| முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் | 449 |
| பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே | 450 |
2.1.8 சிற்றினஞ்சேராமை
| சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் | 451 |
| நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு | 452 |
| மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் | 453 |
| மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு | 454 |
| மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் | 455 |
| மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு | 456 |
| மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் | 457 |
| மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு | 458 |
| மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் | 459 |
| நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் | 460 |
2.1.9 தெரிந்துசெயல்வகை
| அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் | 461 |
| தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு | 462 |
| ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை | 463 |
| தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் | 464 |
| வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் | 465 |
| செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க | 466 |
| எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் | 467 |
| ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று | 468 |
| நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் | 469 |
| எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு | 470 |
2.1.10 வலியறிதல்
| வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் | 471 |
| ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் | 472 |
| உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி | 473 |
| அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை | 474 |
| பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் | 475 |
| நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் | 476 |
| ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் | 477 |
| ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை | 478 |
| அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல | 479 |
| உளவரை தூக்காத ஒப்புர வாண்மை | 480 |
2.1.11 காலமறிதல்
| பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் | 481 |
| பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் | 482 |
| அருவினை யென்ப உளவோ கருவியான் | 483 |
| ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் | 484 |
| காலம் கருதி இருப்பர் கலங்காது | 485 |
| ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் | 486 |
| பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து | 487 |
| செறுநரைக் காணின் சுமக்க இறுவரை | 488 |
| எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே | 489 |
| கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் | 490 |
2.1.12 இடனறிதல்
| தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் | 491 |
| முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் | 492 |
| ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து | 493 |
| எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து | 494 |
| நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் | 495 |
| கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் | 496 |
| அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை | 497 |
| சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் | 498 |
| சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் | 499 |
| காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா | 500 |
2.1.13 தெரிந்துதெளிதல்
| அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் | 501 |
| குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் | 502 |
| அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் | 503 |
| குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் | 504 |
| பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் | 505 |
| அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் | 506 |
| காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் | 507 |
| தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை | 508 |
| தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின் | 509 |
| தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் | 510 |
2.1.14 தெரிந்துவினையாடல்
| நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த | 511 |
| வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை | 512 |
| அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் | 513 |
| எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் | 514 |
| அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் | 515 |
| செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு | 516 |
| இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து | 517 |
| வினைக் குரிமை நாடிய பின்றை அவனை | 518 |
| வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக | 519 |
| நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் | 520 |
2.1.15 சுற்றந்தழால்
| பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் | 521 |
| விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா | 522 |
| அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் | 523 |
| சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் | 524 |
| கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய | 525 |
| பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் | 526 |
| காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் | 527 |
| பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் | 528 |
| தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் | 529 |
| உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் | 530 |
2.1.16 பொச்சாவாமை
| இறந்த வெகுளியின் தீதே சிறந்த | 531 |
| பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை | 532 |
| பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து | 533 |
| அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை | 534 |
| முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை | 535 |
| இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை | 536 |
| அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் | 537 |
| புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது | 538 |
| இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் | 539 |
| உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் | 540 |
2.1.17 செங்கோன்மை
| ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் | 541 |
| வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் | 542 |
| அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் | 543 |
| குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் | 544 |
| இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட | 545 |
| வேலன்று வென்றி தருவது மன்னவன் | 546 |
| இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை | 547 |
| எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் | 548 |
| குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் | 549 |
| கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் | 550 |
2.1.18 கொடுங்கோன்மை
| கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு | 551 |
| வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் | 552 |
| நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் | 553 |
| கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் | 554 |
| அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே | 555 |
| மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் | 556 |
| துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் | 557 |
| இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா | 558 |
| முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி | 559 |
| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் | 560 |
2.1.19 வெருவந்தசெய்யாமை
| தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் | 561 |
| கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் | 562 |
| வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் | 563 |
| இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் | 564 |
| அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் | 565 |
| கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் | 566 |
| கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் | 567 |
| இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் | 568 |
| செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் | 569 |
| கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது | 570 |
2.1.20 கண்ணோட்டம்
| கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை | 571 |
| கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் | 572 |
| பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் | 573 |
| உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் | 574 |
| கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் | 575 |
| மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ | 576 |
| கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் | 577 |
| கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு | 578 |
| ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் | 579 |
| பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க | 580 |
2.1.21 ஒற்றாடல்
| ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் | 581 |
| எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் | 582 |
| ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் | 583 |
| வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு | 584 |
| கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் | 585 |
| துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து | 586 |
| மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை | 587 |
| ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் | 588 |
| ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் | 589 |
| சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் | 590 |
2.1.22 ஊக்கமுடைமை
| உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் | 591 |
| உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை | 592 |
| க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் | 593 |
| க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா | 594 |
| வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் | 595 |
| உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது | 596 |
| சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் | 597 |
| உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து | 598 |
| பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை | 599 |
| உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் | 600 |
2.1.23 மடியின்மை
| குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் | 601 |
| மடியை மடியா ஒழுகல் குடியைக் | 602 |
| மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த | 603 |
| குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து | 604 |
| நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் | 605 |
| படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் | 606 |
| இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து | 607 |
| மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு | 608 |
| குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் | 609 |
| மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் | 610 |
2.1.24 ஆள்வினையுடைமை
| அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் | 611 |
| வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை | 612 |
| தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே | 613 |
| தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை | 614 |
| இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் | 615 |
| முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை | 616 |
| மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் | 617 |
| பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து | 618 |
| தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் | 619 |
| ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் | 620 |
2.1.25 இடுக்கணழியாமை
| இடுக்கண் வருங்கால் நகுக அதனை | 621 |
| வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் | 622 |
| இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு | 623 |
| மடுத்தவா யெல்லம் பகடன்னான் உற்ற | 624 |
| அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற | 625 |
| அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று | 626 |
| இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் | 627 |
| இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் | 628 |
| இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் | 629 |
| இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் | 630 |
|
|
அரசியல் முற்றிற்று
2.2. அங்கவியல்
2.2.1 அமைச்சு
| கருவியும் காலமும் செய்கையும் செய்யும் | 631 |
| வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு | 632 |
| பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் | 633 |
| தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் | 634 |
| அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் | 635 |
| மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் | 636 |
| செயற்கை அறந்தக் கடைத்தும் உலகத்து | 637 |
| அறிகொன்று அறியான் எனினும் உறுதி | 638 |
| பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் | 639 |
| முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் | 640 |
2.2.2 சொல்வன்மை
| நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் | 641 |
| ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் | 642 |
| கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் | 643 |
| திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் | 644 |
| சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை | 645 |
| வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் | 646 |
| சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை | 647 |
| விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது | 648 |
| பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற | 649 |
| இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது | 650 |
2.2.3 வினைத்தூய்மை
| துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் | 651 |
| என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு | 652 |
| ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை | 653 |
| இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் | 654 |
| எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் | 655 |
| ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க | 656 |
| பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் | 657 |
| கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் | 658 |
| அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் | 659 |
| சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் | 660 |
2.2.4 வினைத்திட்பம்
| வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் | 661 |
| ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் | 662 |
| கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் | 663 |
| சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் | 664 |
| வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் | 665 |
| எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் | 666 |
| உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு | 667 |
| கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது | 668 |
| துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி | 669 |
| எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் | 670 |
2.2.5 வினைசெயல்வகை
| சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு | 671 |
| தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க | 672 |
| ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் | 673 |
| வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் | 674 |
| பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் | 675 |
| முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் | 676 |
| செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை | 677 |
| வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் | 678 |
| நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே | 679 |
| உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் | 680 |
2.2.6 தூது
| அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் | 681 |
| அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு | 682 |
| நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் | 683 |
| அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் | 684 |
| தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி | 685 |
| கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் | 686 |
| கடனறிந்து காலங் கருதி இடனறிந்து | 687 |
| தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் | 688 |
| விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் | 689 |
| இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு | 690 |
2.2.7 மன்னரைச் சேர்ந்தொழுதல்
| அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க | 691 |
| மன்னர் விழைப விழையாமை மன்னரால் | 692 |
| போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் | 693 |
| செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் | 694 |
| எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை | 695 |
| குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில | 696 |
| வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் | 697 |
| இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற | 698 |
| கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் | 699 |
| பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் | 700 |
2.2.8 குறிப்பறிதல்
| கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் | 701 |
| ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் | 702 |
| குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் | 703 |
| குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை | 704 |
| குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் | 705 |
| அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் | 706 |
| முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் | 707 |
| முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி | 708 |
| பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் | 709 |
| நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் | 710 |
2.2.9 அவையறிதல்
| அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் | 711 |
| இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் | 712 |
| அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் | 713 |
| ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் | 714 |
| நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் | 715 |
| ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் | 716 |
| கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் | 717 |
| உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் | 718 |
| புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் | 719 |
| அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் | 720 |
2.2.10 அவையஞ்சாமை
| வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் | 721 |
| கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் | 722 |
| பகையகத்துச் சாவார் எளியர் அரியர் | 723 |
| கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற | 724 |
| ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா | 725 |
| வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் | 726 |
| பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து | 727 |
| பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் | 728 |
| கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் | 729 |
| உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் | 730 |
No comments:
Post a Comment